குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன்
வரலாறு:
கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சிறப்பு:
சீதலை என்றால் குளிர்விப்பவள் என்று பொருள். அம்மை நோயை குணப்படுத்துவதில் இந்த அம்மன் பெயர் பெற்றவள்.
ஜீவ...
மரத்துறை காத்யாயினிஅம்மன்
வரலாறு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மரத்துறையில் காத்யாயினி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பார்வதிதேவிக்கு அளிக்கப்பட்ட மறுபெயர் காத்யாயினி ஆகும். இவள் நவதுர்க்கைகளில் ஆறாவது துர்க்கை ஆவர். மக்களை காப்பதால் காத்யாயினி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது....
பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன்
செல்லாத்து அம்மன் வரலாறு:
சென்னை மாநகரின் அருகே உள்ள பேரம்பாக்கம் என்னும் ஊரில் செல்லாத்து அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த செல்லாத்து அம்மனை தரிசிக்க இவ்வாலயத்தின் திருவிழாவின் பொழுது பல...
குருகுல தேவி அம்மன்
குருகுல தேவி வரலாறு:
குருகுல தேவி அம்மன் சிவந்த நிறம் கொண்டவள். நான்கு கைகளை உடையவள். கைகளில் வில்லும், அம்பும், உடுக்கையும் கொண்டு மிகுந்த சக்தி உடையவளாக அருள்பாலிக்கிறாள். இவள் காளி...
நித்திய சுமங்கலி மாரியம்மன்-ராசிபுரம்
வரலாறு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எனும் ஊரில் நித்திய சுமங்கலி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது வழக்கமாக அனைத்து மாரியம்மன் ஆலயங்களிலும் சில பண்டிகைகளின் போது அம்மனின் முன் கம்பம் நடப்படும்...
Recent Comments