கொல்லூர் மூகாம்பிகை அம்மன்
மூகாம்பிகை அம்மன் வரலாறு:
கர்நாடக மாநிலத்தில் மங்களூரிலிருந்து 135 கிலோமீட்டர் தூரத்தில் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது. மூகாசுரன் என்ற அரக்கனின் அட்டூழியத்தை அழிக்க தேவர்களின் தவத்தில் இருந்து இந்த...
திருவேற்காடு கருமாரி அம்மன்
வரலாறு :
சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் ஆலயம் திருவேற்காட்டில் கருமாரியம்மன் அமைந்துள்ளது.மாரி என்ற சொல்லுக்கு மழை என்று பொருள். இப்பகுதியில் நாகப்புற்று முற்காலத்தில் இருந்ததை அம்பிகையாக பாவித்து வணங்கிய மக்கள்...
திருநெல்வேலி பேராத்து செல்லி அம்மன்
வரலாறு:திருநெல்வேலி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே வடக்கு வாசல் என்ற இடத்தில் பேராத்து செல்லிஅம்மன் ஆலயம் உள்ளது. இவளுக்கு பிட்டபுரத்து செல்லி அம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
சிறப்பு:
பல்லாண்டுகளுக்கு முன்பு...
மேலூர் திருவுடை அம்மன் (Thiruvudai Amman)
திருவுடை அம்மன் வரலாறு:
திருவுடை அம்மன் சென்னை புறநகர் பகுதியில் இக்கோயில் உள்ளது. திருவுடையம்மன்(Thiruvudai Amman) இச்சா சக்தி கொண்டவள் ஆதலால் பௌர்ணமி தினங்களில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது
திருவுடை அம்மன் சிறப்பு:
இச்சா...
மா பாட மங்களா தேவி
ஒடிசாவில் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில், சாலையோரத்தில் மா பாட மங்களா தேவி கோவில் அமைந்துள்ளது.
இவ்வூரில் சக்தி ஆராதனையும் சிறப்பு பெற்று விளங்குகிறது. அவற்றில்...
Recent Comments