மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியபகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான்.அவ்வாறில்லாமல்
ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்கள் குழந்தையை போன்றவர்கள்.அல்ப சந்தோஷி,எதிராளி கொஞ்சம் அக்கரயோட பேசின போதும் மனசில் உள்ளதை உள்ளபடி பேசி வம்புல மட்டிப்பாங்க
மிதுன லக்கினத்தில் பிறந்த ஜாதகர் குணங்கள் தனித்துப் பெற்றாலும், அவற்றோடு சேர்ந்த கிரகங்கள் சுபத்துவ அதி வலுப்பெற்றால் அவர்களின் செயல்பாடு மற்றும் புகழ் நன்றாக வெளிப்படும்.
கடக லக்கினத்தில் பிறந்தவர்கள் மனது அலைபாய்ந்துகொண்டே இருக்கும்,பாசமிக்கவர்கள், பயம் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டார்கள் (basement weak), தன்னை முழுமைப்படுத்திக்கொள்ளப் புத்தியை பயன்படுத்தி வேலை செய்வார்கள்
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களை கண்டு பிறர் கொஞ்சம் தயங்கிப் பேசவும் மரியாதை கொடுக்கவும் வேண்டியிருக்கும்.பலருக்கு கம்பீரமான தோற்றமும் இருக்கும். திட புத்தியுள்ளவர்களாகவும் இருப்பார்கள்