ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மேஷம்
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!!!
இந்த ஆண்டு உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களது திறமைகள் பாராட்டப்படும்.அதனால் மேலிடத்தின்...
சனி பெயர்ச்சி பலன்கள்
பூரம் நட்சத்திரம்
வேலை தொழில் மாற்றம் உண்டு. வீடு மாற்றம் இருக்கும். கலை துறையினர் தற்போதுள்ள கலை உலகம் விட்டு வேறு இடம் செல்வர். அடுக்குமாடி கட்டிவிற்பவர் வேறுவித முயற்சிகளை...
ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருநாங்கூர்
பகவான்-பக்தர்களுக்காகவே இருப்பவர். பிரார்த்தனை செய்தால் தான் தரிசனம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்.திருமாலின் தொழிலே பக்தர்களை காப்பது என்பதால் இந்த மண்ணுலகில் பிறந்த அனைவருடைய கஷ்ட...
திருத்தேவனார் தொகை
திருமாலை தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் எடுத்து...
மங்கு சனியும் -பொங்கு சனியும்
நவகிரகங்களில் சாயாவின் புத்திரனான சனிபகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாக திகழ்கிறார். முன் வினைகளுக்கு ஏற்ப பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் 3 முறை ஏழரைச்சனி காலத்தை சந்திப்பார்கள்.
இது...
அதிசயங்கள் அசந்து போகும் அற்புதமான கட்டமைப்பு.எல்லோரா குகைக்கோவில் கைலாச நாதர் சிவன் கோவில்!
கைலாச நாதர் சிவன் : கலை மனிதனின் இருப்பை ஏதோ ஒருவகையில் இந்த உலகில் நிரந்தரமாக்குகிறது. அதனால் தான்...
அம்மன் ஆலயங்கள் -மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் வரலாறு:
கி.பி 5-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டிய மன்னன். மதுரை மீனாட்சி(Madurai Meenakshi Amman)அம்மனுக்கு கோவிலை கட்டினார்....
திருப்பதி வகுளாதேவி அம்மன்
திருப்பதி வகுளா தேவி அம்மன் வரலாறு:
திருப்பதி வெங்கடேஸ்வரரின் தேவஸ்தானத்தின் அருகே வகுளாதேவி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. திருப்பதி அன்னதான மண்டபத்திற்கு நேராக இருக்கும் வகுளாதேவி அங்கு நடைபெறும் அன்னதானத்தை, அன்னதான...
மும்பை மும்பா தேவி அம்மன்
வரலாறு:
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தெற்கு மும்பையில் சாவேரி பஜாரில் மும்பா தேவி ஆலயம் அமைந்துள்ள. மும்பாதேவியின் பெயரை கொண்டுதான் இந்நகருக்கு மும்பை என பெயர் சூட்டப்பட்டது. மும்பை நகரின்...
பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன்
பாளையங்கோட்டை ஆயிரத்து அம்மன் வரலாறு:
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளையங்கோட்டையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆயிரத்து அம்மன் இவ்வாழ் மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்குகிறாள்.
ஆயிரத்து அம்மன் சிறப்பு:
திருமணம்...
தேவகோட்டை அம்மன்
வரலாறு :
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை என்ற ஊரில் அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கோட்டை என்றால் அரண்மனை என்று பொருள். கோட்டையில் வாழ்பவர்கள் கூட நம் வாழ்வில் உயர்வதற்கும் கோட்டை அம்மனை...
Recent Comments