மீனம்
( பூரட்டாதி 4 - ஆம் பாதம் , உத்திரட்டாதி , ரேவதி )
எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே!!!
உங்கள் ராசிக்கு இது நாள்வரை 3...
சுபகிருது வருட பலன்கள்-2022-மீனம்
இவ்வருடம் முழுவதும் குரு பகவான் ஜென்ம குருவாக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 2,8மிடம் சஞ்சாரம் செய்கிறார்கள்.
சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி 28-ம் தேதி...
குரு பெயர்ச்சி பலன்கள்-2022-2023
பிலவ வருடம் பங்குனி மாதம் 30-ம் தேதி (13.04.2022)புதன் கிழமை பின் இரவு 4.09 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார்.
மேஷ...
குரு பெயர்ச்சி பலன்கள் -மீனம்
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டில் இருந்த குரு பகவான் 13.4.2022 அன்று உங்கள் ஜென்ம ராசியான மீன ராசிக்கு வர இருக்கிறார்.
ஜென்ம குரு
ஜென்மத்திற்கு வரும் குரு...
பரிவர்த்தனை யோகங்கள்
சூரியன் -புதன்
சூரியன் இல்லத்தில் புதனிருக்க புதன் இல்லத்தில் சூரியன் இருந்து பரிவர்த்தனை நிலை ஏற்பட்டால் நல்ல வித்யா பலமும் ,கணித தேர்ச்சி நினைவாற்றலும்,எதையும் சாதிக்கும் வேகமும்,மற்றவர்களை அனுசரித்து செயல்படும் திறனும் எவ்வகை...
திருக்கண்டியூர்
ஊருக்கு ஊர் தேசத்திற்கு தேசம் . மொழிகள் பழக்க வழக்கங்கள் வித்தியாசப்பட்டாலும் பக்தி மாத்திரம் வித்தியாசப்படுவதில்லை. மனத்தின் அடித்தளத்திலிருந்து எழும் பக்திக்கு எதுவுமே நிகரில்லை.பெருமாள் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு அதிசயங்களைச் செய்து வருகிறார்.
அதே...
படவேடு ரேணுகாம்பாள் அம்மன்
வரலாறு:திருவண்ணாமலை மாவட்டத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் அமைந்துள்ளது. ரேணுகாம்பாள் அம்மனின் திருநாயகரான முனிவர் ஜமத்கனி தவம் செய்த இடத்திலிருந்து வருடம்தோறும் எடுக்கப்படும் விபூதி இக்கோவிலில் வழங்கப்படும். இந்த விபூதி சின்னம்மை,...
திருவொற்றியூர் வடிவுடை அம்மன்
வடிவுடை அம்மன் வரலாறு:
சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகை இச்சா ,கிரியா, ஞான சக்திகளாக இருந்து வருகின்றனர். இதில் இத்தளம் ஞானசக்திக்குரியது. சென்னையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் திருவெற்றியூரில் பல...
வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்
வரலாறு:
ஆரிய வைஷ்ணவ குலத்தின் தெய்வமாக விளங்கும் இந்த அம்மனின் ஆலயம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பெனுகொண்டா என்ற ஊரில் உள்ளது.
சிறப்பு:
வாசவி என்றால் தெய்வத்தின் குழந்தை என்று...
நித்திய சுமங்கலி மாரியம்மன்-ராசிபுரம்
வரலாறு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எனும் ஊரில் நித்திய சுமங்கலி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது வழக்கமாக அனைத்து மாரியம்மன் ஆலயங்களிலும் சில பண்டிகைகளின் போது அம்மனின் முன் கம்பம் நடப்படும்...
குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன்
வரலாறு:
கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் குடமுருட்டி சீத்தலா தேவி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சிறப்பு:
சீதலை என்றால் குளிர்விப்பவள் என்று பொருள். அம்மை நோயை குணப்படுத்துவதில் இந்த அம்மன் பெயர் பெற்றவள்.
ஜீவ...
Recent Comments