ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:ரிஷபம்
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து உங்கள் மனதில் நிம்மதி நிலவ தொடங்கும். அதேசமயம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தலைக்கணத்தை தவிர்த்தால் உயர்வுகள் உறுதியாக வரும்.
அலுவலகத்தில் இருந்த சிரமங்கள் விலகி...
சனி பெயர்ச்சி பலன்கள்
பூரம் நட்சத்திரம்
வேலை தொழில் மாற்றம் உண்டு. வீடு மாற்றம் இருக்கும். கலை துறையினர் தற்போதுள்ள கலை உலகம் விட்டு வேறு இடம் செல்வர். அடுக்குமாடி கட்டிவிற்பவர் வேறுவித முயற்சிகளை...
ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் திருநாங்கூர்
பகவான்-பக்தர்களுக்காகவே இருப்பவர். பிரார்த்தனை செய்தால் தான் தரிசனம் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டார்.திருமாலின் தொழிலே பக்தர்களை காப்பது என்பதால் இந்த மண்ணுலகில் பிறந்த அனைவருடைய கஷ்ட...
திருத்தேவனார் தொகை
திருமாலை தேவலோகத்தில் காணுகின்ற பாக்கியம் சிலசமயம் தேவர்களுக்கே கிடைப்பதில்லை என்பது ஒரு ஆச்சரியம். காரணம் , திருமால் பெரும்பாலும் பூலோகத்தில் இன்னும் சொல்லப் போனால் குறிப்பாகத் தமிழகத்தில் அடிக்கடி அவதாரம் எடுத்து...
மங்கு சனியும் -பொங்கு சனியும்
நவகிரகங்களில் சாயாவின் புத்திரனான சனிபகவான் தர்மத்தை நிலைநாட்டும் மூர்த்தியாக திகழ்கிறார். முன் வினைகளுக்கு ஏற்ப பலாபலன்கள் அவரால் செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஒருவரின் ஆயுளில் 3 முறை ஏழரைச்சனி காலத்தை சந்திப்பார்கள்.
இது...
அற்புதங்கள் பல நிகழ்த்தும் பரங்கிப்பேட்டை விசாலாட்சி சமேத கைலாசநாதர் கோயில்:
விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என்றாலும் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது...
அம்மன் ஆலயங்கள் -மதுரை மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் வரலாறு:
கி.பி 5-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனான மலையத்வஜ பாண்டிய மன்னன். மதுரை மீனாட்சி(Madurai Meenakshi Amman)அம்மனுக்கு கோவிலை கட்டினார்....
பாலா திரிபுரசுந்தரி அம்மன்
பாலா திரிபுரசுந்தரி வரலாறு:
வேலூர் மாவட்டத்தில் நெமிலியில் பால திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பாலை எனும் சொல் குழந்தை பருவத்தை குறிக்கும். பால திரிபுரசுந்தரி 9 வயது சிறுமி ஆவாள். ...
கோவை தண்டு மாரியம்மன்
வரலாறு:
கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் அருகே கோவை தண்டு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மன்னன் திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. திப்பு...
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்.
வரலாறு:
தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சுவாமியின் பெயர் முல்லைவனநாதர் ஆவார்.
சிறப்பு:
கர்ப்பரட்சாம்பிகை மிகவும் சக்தி வாய்ந்தவள். பெண்களின் கர்ப்பை பிரச்சினைகள் அனைத்தையும்...
Recent Comments