ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மேஷம்
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற மேஷ ராசி அன்பர்களே!!!
இந்த ஆண்டு உங்களுக்கு மாற்றமும் ஏற்றமும் தரக்கூடிய ஆண்டாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களது திறமைகள் பாராட்டப்படும்.அதனால் மேலிடத்தின்...
சனி பெயர்ச்சி பலன்கள்
பூரம் நட்சத்திரம்
வேலை தொழில் மாற்றம் உண்டு. வீடு மாற்றம் இருக்கும். கலை துறையினர் தற்போதுள்ள கலை உலகம் விட்டு வேறு இடம் செல்வர். அடுக்குமாடி கட்டிவிற்பவர் வேறுவித முயற்சிகளை...
பார்த்தன்பள்ளி பெருமாள் கோவில்
காவிரியாற்றின் கரையோரத்தில் அமைந்த இன்னொரு பெருமை பெற்ற ஸ்தலம் திருபார்த்தன்பள்ளி. அமைதியான சூழ்நிலையில் இந்த ஸ்தலம் காட்சி அளிக்கிறது. திருமால் பரிபூரண ஆனந்தக் கோலத்தோடு காட்சியளிப்பதை எவ்வளவு நேரமானாலும் கண்கொட்டாமல்...
திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில்
எத்தனையோ சிறப்புக்களை உள்ளடக்கிய திருநாங்கூர் ஸ்தலத்தைப் போலவே பகவானின் பரிபூரண அனுக்கிரகத்தைப் பெற்ற இன்னொரு சிற்றூரும் உண்டு. இதற்கு திருவெள்ளக்குளம் என்று பெயர். சீர்காழியிலிருந்து சுமார் 12...
நீச-அஸ்தங்க கிரகங்கள் நிகழ்த்தும் நிஜங்கள்
ஒவ்வொரு கலையிலும் ஓர் உன்னதம் நிறைந்து கிடக்கிறது.ஓவியம் ஓர் உயர்ந்த கலை.அது சேர்க்க சேர்க்க வருவது.சரியான விகிதத்தில் வண்ணங்களைக் குழைத்துச் சேர்ப்பதில் அழகிய ஓவியம் அகப்படுகிறது.
சிற்பம் மற்றொரு விதமான...
காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை திருக்கோவில்
சர்ப்ப தோஷம் நீக்கும் தென் காளஹஸ்தி
புராணங்கள் போற்றும் பஞ்சபூத திருத்தலங் களில் ஒன்றாக, வாயுலிங்கத் தலமாக ஒளிரும் திருத்தலம் காளஹஸ்தி எனப்படும் திருக்காளத்தி. கண்ணப்ப நாயனாருக்கு அருள் வழங்கிய தலம்,...
நாவலூர் பெரிய காண்டி அம்மன்
வரலாறு:
சென்னை நாவலூர் இல் அமைந்துள்ள பெரிய காண்டி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆவாள்.
சிறப்பு
தீராத குடிப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்டவர்கள் நாவலூர் பெரியகாண்டி அம்மனை வேண்டி...
பெரியபாளையம் பவானி அம்மன்
வரலாறு :
சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் ஆலயம். பவானி என்றால் நல்ல வாழ்க்கையை வழங்குபவள் என்று...
பாலா திரிபுரசுந்தரி அம்மன்
பாலா திரிபுரசுந்தரி வரலாறு:
வேலூர் மாவட்டத்தில் நெமிலியில் பால திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பாலை எனும் சொல் குழந்தை பருவத்தை குறிக்கும். பால திரிபுரசுந்தரி 9 வயது சிறுமி ஆவாள். ...
கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன்
செண்பகவள்ளி அம்மன் வரலாறு:
மதுரையிலிருந்து 96 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோவில்பட்டி எனும் ஊரில் ஆலயம் அமைந்துள்ளது 1000 முதல் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் செண்பகவேந்தன் என்ற...
திருச்சானூர் பத்மாவதி அம்மன்
வரலாறு:
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியின் புற எல்லையில் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆலயம் உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளின் துணைவியார் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆவாள்.
அலமேலு மங்காபுரம் என்று...
Recent Comments